கடலூர் மாவட்டம் சிதம்பரம் பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு நிலையத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஓய்வு பெற்றவர்கள் ஒருங்கிணைந்து பொதுத்துறை நிறுவனத்தை காக்கும் வகையில் 3 லட்ச ரூபாய் நிதி திரட்டி பாரத் பைபர் என்னும் தொழில் நுட்பத்தில் அதிவேக இண்டர்நெட் வசதியை செய்துள்ளனர்.